Friday, September 30, 2011

அக்கறை சீமை

பாரின் பாரின்னு சொல்லுரன்களே, அங்க போவேனுமுன்னு எல்லோருக்கும் ஆச தான், சரி அப்புடி என்ன தான் இருக்குமுன்னு போயி பாத்தா! அத எப்புடின்னு சொல்லுவேன் நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க பாரின் எப்பவுமே பாரின் தான், நான் மட்டும் பாத்தா எப்புடி நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க ==================================================================================== பாத்தீயலா எம்புட்டு அளகா இருக்கு ரோடெல்லாம்
================================================================================= தெருவோரம் காலாட்டி ஒக்கார கூட பித்தள பெஞ்சி, ஹும் நம்பள சொல்லுங்க
=================================================================================== இங்கயும் பொட்டி கடையா ? நம்ம ஊர் பக்கம் வந்துருபாங்களோ
=================================================================================== தெரு மொனயில செல பளபளன்னு, நம்ம ஊருலயும் தான் செல வேக்கிரணுங்க பாத்துக்குங்க பா
=================================================================================== இந்த ஊரு காக்காவெல்லாம் கக்காவே போவாதோ, எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு
=================================================================================== நம்ம ஊரு இளம்தாரி பயலுவ எல்லாம் பொம்பள புள்ளயலத்தான் லவ் பன்னுவாணுவ இது பாரின்
=================================================================================== பாரின்லையும் பிச்ச காரங்க இருக்காங்கப்பா சொன்ன நம்ப மாட்டிங்க இந்தா போட்டோவோட போட்டுட்டேன்
=================================================================================== ஏங்க அம்மணி ஊட்டுல இருந்து கெளம்புறப்ப எதையோ மறந்துட போல, நல்லா யோசிச்சி பாரு
உடுங்க மக்கா அது பாரின்ல படிச்ச புள்ள =================================================================================== எங்க ஊருல எல்லாம் மெடிக்கல் சாப்புல பாதுகாப்பு வாங்கவே ஆம்பளைங்க மண்டைய சொரிவங்க இந்த கடையில சாயங்காலமான கூட்டம் கூடுது பாருங்க
என்னத்த சொல்ல =================================================================================== அம்ப கானாம்! உட்டுடாங்கியளோ ?
=================================================================================== நல்ல காலம் அண்ணன் எளுந்தபுரம் போட்டோ எடுத்தேன் இல்லையின்ன உங்க எல்லார் கண்ணுமுள்ள அவுஞ்சி போயிருக்கும்